சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தூத்துக்குடியில் மக்கள் வெடி வெடித்து கொண்டாட்டம்.
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ல் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிசூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததை அடுத்து 28 ஆம் தேதி ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தூத்துக்குடியில் மக்கள் வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை காரணமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு முன்பு போதிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…