வீட்டில் சொல்லாமல் ட்ரேக்கிங் சென்றாரா சுபா?கண்ணீருடன் கதறும் குடும்பத்தினர்…..

Default Image

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் தீவிபத்தில் பலியானவர்களில் சுபா என்ற பெண்  பணியாற்றி வந்தது தெரியவந்தது.கடலூர் மாவட்டம் திட்டக்குடி சுபாவின் சொந்த ஊர் ஆகும்.

சுபா உயிரிழந்தது பற்றிய தகவல் அவரது குடும்பத்தினருக்கு இன்று காலையில்தான் தெரிய வந்தது.இதனைக் கேட்டதும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறினர்.

சுபாவின் மரணம் தொடர்பாக அவரது சகோதரர் கமல்ராஜை கேட்டபோது எதுவும் பேச முடியாமல் தவித்தார். பின்னர் அழுதபடியே அவர் கூறும்போது, எப்படி யார் மூலமாக எனது சகோதரி சென்றார் என்பதே தெரியவில்லை என்று கதறினார்.

அவர் தொடர்ந்து பேச முடியாமல்  கதறி அழுதது அங்கிருந்தவர்களை துயரத்தில் ஆழ்த்தியது.சுபா மலையேற்ற பயிற்சியில் ஆர்வம் கொண்டதால்  தனது தோழிகள் சிலருடன் தேனி மலைப் பகுதிக்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.இந்நிலையில் அவர் மலையேற்ற பயிற்சியில் சொல்லாமல் சென்றது தெரியவந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்