ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரையில் பாதுகாப்பு பணியில் தமிழ்நாட்டை சேர்ந்த துணை ராணுவ வீரர் ராம்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவர் நீலகிரி மாவட்டம் கூடலூர், காசிம்வயல் என்ற பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவருடைய மரணத்திற்க்கான முதல் கட்ட விசாரணையில் , குடும்ப தகராறில் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது தெரிகிறது. இவரது குடும்பத்திற்க்கு நேற்று மாலை 3 மணிக்கு தெரிவிக்கப்பட்டது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…