ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரையில் பாதுகாப்பு பணியில் தமிழ்நாட்டை சேர்ந்த துணை ராணுவ வீரர் ராம்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவர் நீலகிரி மாவட்டம் கூடலூர், காசிம்வயல் என்ற பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவருடைய மரணத்திற்க்கான முதல் கட்ட விசாரணையில் , குடும்ப தகராறில் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது தெரிகிறது. இவரது குடும்பத்திற்க்கு நேற்று மாலை 3 மணிக்கு தெரிவிக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…
சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…