கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்கப்படும்…!அமைச்சர் செங்கோட்டையன்

Default Image

வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், 12ஆம் வகுப்பு தேர்வு முடிந்தபின்னர் 413 மையங்களில் நீட்தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும். மாணவர்களுக்கு ஆங்கில மொழி திறனை வளர்க்க லண்டன் பேராசிரியர்கள் டிசம்பர் இறுதியில் வருகிறார்கள்.வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்கப்படும் என்றும்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்