தேர்வு முறை மாற்றம் குறித்து மாணவர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைகழக பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார்.
2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய தேர்வு முறை மாற்றத்தை கைவிடக் கோரி சென்னை அண்ணா பல்கலைகழகம் முன்பு மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அண்ணா பல்கலைகழக பதிவாளர் குமார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் முடிவுக்கு வந்தது.
அதன் பின் அவர் கூறுகையில், மாணவர்களின் கோரிக்கைகளை மறு பரிசீலனை செய்கிறோம். அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, உரிய முடிவு எடுக்கப்படும்.தேர்வு முறை மாற்றம் குறித்து மாணவர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம், பேராசிரியர்களும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைகழக பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…