மாணவர்கள் வாழ்க்கையை செல்போன் சீரழிக்கும் …!அமைச்சர் கே.சி. கருப்பண்ணன்

Default Image
பள்ளி மாணவர்கள்  செல்போன் பயன்படுத்தினால், அது வாழ்க்கையை சீரழிக்கும் என்று  அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈரோட்டில்   அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் கூறுகையில்,
பள்ளி மாணவர்கள் படிக்கும் வயதில் செல்போன் பயன்படுத்தினால், அது வாழ்க்கையை சீரழிக்கும் .அதேபோல் படித்து முடித்து வேலை கிடைத்த பின்னர் செல்போன், கார் போன்றவை தானாக கிடைக்கும் என்று  அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்