மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்விற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் இருந்து வருகிறது. இதனால் நீட் கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களின் மருத்துவ படிப்பு வெறும் கனவாகி போய் விடுகிறது. இந்நிலையில் தேனீ மருத்துவ கல்லூரியில் தேர்வெழுதிய மாணவனின் மதிப்பெண்களை பயன்படுத்தி சென்னையை சேர்ந்த உதித் சூர்யா எனும் மாணவர் கல்லூரியில் சேர்ந்து மருத்துவ படிப்பை பயின்று வந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய மருத்துவமனை நிர்வாகம் உதித் சூர்யா ஆள் மாறாட்டம் செய்திருப்பதை கண்டறிந்தனர். மேலும் 5000க்கும் மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களும் தற்போது சரி பார்க்க பட்டு வருகின்றன.
இந்நிலையில் போலீசாரிடம் இருந்து தப்பித்த உதித் சூர்யா தலைமறைவானார். இவரை போலீசார் தனிப்படை அமைத்து வலை வீசி தேடி வந்தனர்.இதையடுத்து மாணவர் உதித் சூர்யா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…