டிக் டாக்கில் கிளிகளை பேசவைத்து வீடியோ வெளிட்ட பள்ளி மாணவனுக்கு வனத்துறையினர் ரூ. 5000 அபராதம் விதித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சின்ன வீரசங்கிலி கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் கிளிகளை பிடித்து வளர்த்து வந்தார். மேலும் அந்த கிளிக்கு பேசும் பயிற்சி கொடுத்து அந்த கிளிகள் பேசுவதை டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்டு வந்தார். கேலி பேசுவதை வைரலானது இதை பார்த்த பலர் மாவட்ட வன அலுவலருக்கு புகார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மாணவன் மீது வனப் பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்ற வழக்கு பதிவு செய்து ரூபாய் 5,000 அபராதம் விதித்தனர். இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார்.
இனிமேல் கிளிகள் உள்ளிட்ட எந்த வன விலங்குகளும் துன்புறுத்த மாட்டேன் என டிக் டாக்கில் பதிவிட வேண்டும் என வன அலுவலர்கள் அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து மாணவன் டிக்டாக்கில் வன விலங்குகளை துன்புறுத்த மாட்டேன் என கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…