மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்று அழைப்பு விடுத்துள்ளன.இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்ட சூழலில் தமிழக அரசு சார்பில் அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பிய சுற்றைக்கையில் , பணிக்கு வராத அரசு ஊழியர்கள் விதிமுறைகளை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். வேலைநிறுத்த நாளில் விடுப்பு எடுத்தால் ஊதியத்தை விடித்தம் செய்யாப்படும் . யாரும் வேலை நிறுத்தம் அன்று விடுமுறை எடுக்க கூடாது. வேலை நிறுத்த நாளில் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…