கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், பலவேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு குறித்த அரசின் கட்டுப்பாடுகளை கூட்டுப்பொறுப்புடன் மக்கள் அனைவரும் பின்பற்றுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் மட்டும் பெரும்பாலானோர் மாஸ்க் அணிகின்றனர், மற்ற பகுதிகளில் அப்படி இல்லை என்றும் கூறியுள்ளது. அதிமுக அலுவலகத்தில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் தடுப்பு விதிகளை பின்பற்றவில்லை என்ற தொடரப்பட்ட வழக்கை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…