பொன்னேரி பேரூராட்சியில் கொரோனா அச்சம் காரணமாக, ஒரு வாரத்திற்கு கடைகளை மூட வியாபாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்தே வருகிறது. அங்கு மொத்தமாக 1,752 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 905 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பொன்னேரி கொரோனா பாதிப்பு 29 அக்கா உயர்ந்த நிலையில், அங்கு ஒரு வாரத்திற்கு கடைகளை மூட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், அங்கு வரும் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை கடைகள் மூடப்படும் என தெரிவித்தனர்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…