பொன்னேரியில் ஒரு வாரங்களுக்கு கடைகள் மூடல்

Default Image

பொன்னேரி பேரூராட்சியில் கொரோனா அச்சம் காரணமாக, ஒரு வாரத்திற்கு கடைகளை மூட வியாபாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்தே வருகிறது. அங்கு மொத்தமாக 1,752 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 905 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பொன்னேரி கொரோனா பாதிப்பு 29 அக்கா உயர்ந்த நிலையில், அங்கு ஒரு வாரத்திற்கு கடைகளை மூட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், அங்கு வரும் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை கடைகள் மூடப்படும் என தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்