வேலூரில் இனிமேல் வாரம் 3 நாட்கள் மட்டும் தான் கடைகள் திறப்பு- மாவட்ட ஆட்சியர்

Published by
கெளதம்

வேலூரில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என மாவட்ட மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் கொரோனா தோற்று நாளுக்கு நாள் வேகமெடுத்து வருவதால் சென்னை மற்றும் 3 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு அமலில் உள்ளது இந்நிலையில் வேலூரில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக அதிகமாக கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 408-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காய்கறி, மளிகைக்கடைகள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மட்டுமே செயல்படும் என்றும் துணிக்கடைகள்,  நகைக்கடைகள் ஞாயிறு, வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டுமே இயங்கும் இறைச்சி கடைகளுக்கு ஞாயிறு மற்றும் புதன் கிழமை மட்டும் செயல்படும். அதே, போல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்,என மாவட்ட மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் .

Published by
கெளதம்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago