வேலூரில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என மாவட்ட மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் கொரோனா தோற்று நாளுக்கு நாள் வேகமெடுத்து வருவதால் சென்னை மற்றும் 3 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு அமலில் உள்ளது இந்நிலையில் வேலூரில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக அதிகமாக கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 408-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காய்கறி, மளிகைக்கடைகள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மட்டுமே செயல்படும் என்றும் துணிக்கடைகள், நகைக்கடைகள் ஞாயிறு, வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டுமே இயங்கும் இறைச்சி கடைகளுக்கு ஞாயிறு மற்றும் புதன் கிழமை மட்டும் செயல்படும். அதே, போல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்,என மாவட்ட மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் .
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…