ஆட்சிமன்ற குழுவில் கூட்டாமல் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவுகளை தான் நடைமுறைப்படுத்துகிறார்கள்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை பேட்டி அளித்தார். அப்போது, இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பெயர் இரண்டையும் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் பயன்படுத்த இடைக்கால தடைவிதிக்க கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததேன்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க கூடாது என புகார் செய்தேன். ஆட்சிமன்ற குழுவில் கூட்டாமல் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவுகளை தான் நடைமுறைப்படுத்துகிறார்கள். விளக்கம் கேட்காமல் நேற்று கூட அன்வர்ராஜா அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அவர்களிடம் ரூ.20 கோடிக்கு மேல் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு அளித்து அவர்களிடம் நேர்காணல் அளிக்காமல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது விதிமீறல். வேட்பாளர்களை முடிவு செய்யக்கூடிய ஆட்சிமன்றக் குழு கூட்டத்தை கூட்டவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியாக அதிமுகவை இபிஎஸ், ஓபிஎஸ் நடத்திக்கொண்டிருக்கின்றனர். என்னையும், அன்வர் ராஜா உள்ளிட்டோரையும் வேண்டுமென்றே அதிமுகவில் இருந்து நீக்கினர்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…