தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டி கிராமத்தில் பல்வேறு கிராம பிரதிநிதிகள், ஸ்டெர்லைட் ஆளை எதிர்ப்பாளர்கள், கிராம மக்கள் ஆகியோர் திரண்டு வியாழக்கிழமை அன்று அடையாள போராட்டத்தில் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் தமிழக முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்ட குழுவை சேர்ந்த வாந்தி கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…