ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்…! பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற கோரி போராட்டம்…!!!

Default Image

தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டி கிராமத்தில் பல்வேறு கிராம பிரதிநிதிகள், ஸ்டெர்லைட் ஆளை எதிர்ப்பாளர்கள், கிராம மக்கள் ஆகியோர் திரண்டு வியாழக்கிழமை அன்று அடையாள போராட்டத்தில் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் தமிழக முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்ட குழுவை சேர்ந்த வாந்தி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்