ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்…!!! தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு எதிராக பாத்திமா சார்பில் முறையீடு….!!!

Default Image

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக பாத்திமா சார்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா தரப்பில் அவரது வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து பாத்திமா சார்பில் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்யுமாறு பாத்திமா தரப்புக்கு கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்