தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டம் பெரிதாகி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்கையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
இதற்க்கு எதிராக, ஸ்டெர்லைட் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக சுற்று சூழல் துறை, வனத்துறை மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகம் என ஒவ்வொரு தரப்பும் தங்களது அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று, உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவனி சுப்ராயன் ஆகியோர் தலைமையில், விசாரணை நடைபெற்றது. சுற்றுசூழல் துறை மற்றும் வனத்துறை சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் விஸ்வநாதன் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக பல்வேறு வாதங்களை முன்வைத்தார். அதில்,
இந்த வாதங்களை ஏற்று வழக்கை அடுத்த வியாழன் அன்று ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…