துப்பாக்கி சூடு நடந்ததால் மட்டும் ஆலை மூடப்படவில்லை! ஸ்டெர்லைட்டிற்கு எதிராக அரசு கடுமையான வாதம்!

Published by
மணிகண்டன்

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டம் பெரிதாகி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்கையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதற்க்கு எதிராக, ஸ்டெர்லைட் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக சுற்று சூழல் துறை, வனத்துறை மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகம் என ஒவ்வொரு தரப்பும் தங்களது அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு இன்று, உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவனி சுப்ராயன் ஆகியோர் தலைமையில், விசாரணை நடைபெற்றது. சுற்றுசூழல் துறை மற்றும் வனத்துறை சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் விஸ்வநாதன் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக பல்வேறு வாதங்களை முன்வைத்தார். அதில்,

  • துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படவில்லை. தொழிற்சாலையினால் ஏற்பட்ட மாசுபாடு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது
  • இதே போல மற்ற ஆலைகளும் தமிழகத்தில் இயங்குவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் கூறுவது தவறானது. தமிழகத்தில் இருக்கும் ஒரே தாமிர உருக்காலை ஸ்டெர்லைட் மட்டுமே.
  • அந்த அலையால் சுற்று சூழல் மாசு அதிகமானதால் மட்டுமே உச்சநீதிமன்றம் 100 கோடி அபராதம் விதித்து இருந்தது குரிப்பிடத்தக்கது. மேலும் இதே போல சுற்றுசூழல் மாசு அதிகரித்தால் ஆலை மூடப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது என குறிப்பிட்டார்.

இந்த வாதங்களை ஏற்று வழக்கை அடுத்த வியாழன் அன்று ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

11 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago