தமிழகம் முழுவதுமுள்ள மத வழிபாட்டு தலங்களை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வரும் நிலையில், மதுரை மேலப்பெருமாள் வீதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுகளை வழங்கிய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்பொழுது பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாதவழிபாட்டு தலங்களையும் திறக்கும்படியான கோரிக்கை முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என கூறியுள்ளார். அதிமுக அரசின் ஆட்சியை தவறாகவே திமுக சமூக வலைத்தளங்களில் சித்தரிப்பதாக கூறிய அவர், மக்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப்…
சென்னை : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…