பரபரப்பு:காஞ்சிபுரத்தில் பெரியார் சிலை உடைப்பு..!

Published by
murugan
  • காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள களியப்பேட்டை என்ற கிராமத்தில் 20 வருடத்திற்கு முன் பெரியார் சிலை ஓன்று நிறுவப்பட்டது.
  • இன்று அதிகாலை பெரியார் சிலையின் மூக்கு, கை பகுதிகளை மர்மநபர்கள் உடைதத்தால்  பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள களியப்பேட்டை என்ற கிராமத்தில் 20 வருடத்திற்கு முன் பெரியார் சிலை ஓன்று நிறுவப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை அப்பகுதி மக்கள் அந்த பெரியார் சிலையை கடந்து செல்லும்போது இடது உள்ளங்கையில் சேதம் ஏற்பட்டு இருப்பதை பார்த்து உள்ளனர்.

உடனே சிலையின் அருகே சென்று பார்த்தபோது  மூக்கு, கை பகுதிகளை மர்மநபர்கள் உடைதத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெரியார் சிலையை  சம்பந்தப்பட்ட கிராம நபர்கள் இல்லாத வெளி நபர்கள்தான் சேதப்படுத்தி இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

மேலும் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலையை காண செங்கல்பட்டு , காஞ்சிபுரம் பகுதியில் இருந்து சம்பந்தப்பட்ட கட்சிசார்ந்தவர்களும் ,பொதுமக்களும் செல்கின்றனர்.இந்நிலையில் பெரியார் சிலையை  சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

1 minute ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

19 minutes ago

MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?

மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…

37 minutes ago

கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசல் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…

1 hour ago

பீகார் இளைஞர்கள் இடம்பெயரக் கூடாது! பேரணியில் ராகுல் காந்தி அட்வைஸ்!

பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…

2 hours ago

“யார் அந்த தியாகி? பதில் சொல்லுங்க முதலமைச்சரே.,” இபிஎஸ் சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…

3 hours ago