பள்ளிக்கல்வித்துறை அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை மேடவாக்கம் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன் கார்த்திக் வீட்டுப் பாடங்களை முடிக்கவில்லை எனக் கூறி ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் தலையில் தாக்கியதில் நரம்புகள் பாதிக்கப்பட்டு மாணவன் கண் பார்வை இழந்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கை தானாக முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணையை மேற்கொண்டது. அப்போது மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு இழப்பீடு பெற்றுக் கொடுக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் இயக்குனர், 2 வாரத்தில் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டார். மேலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிபத்தில் கேட்டறிந்தனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!

அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…

13 minutes ago

திமுகவை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்தவர் இபிஎஸ்! கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி!

சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…

17 minutes ago

பிரதீப் ரங்கநாதன் படத்துக்கு இத்தனை கோடி செலவா? இயக்குநர் போட்டுடைத்த உண்மை!

சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…

46 minutes ago

இபிஎஸ்-க்கு ‘ஷாக்’? அதிமுக வழக்கு விசாரணைக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…

1 hour ago

“ஆட்டத்துல என்ன சேக்காதீங்க..,” கழண்டு கொண்ட ஸ்டார்க்.., தடுமாறும் ஆஸ்திரேலிய அணி?

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…

2 hours ago

“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !

காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…

2 hours ago