பொது துறை வங்கிகளில் முக்கியமான வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது கிளார்க் பணியில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப தற்போது தேர்வை பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன் படி, ஸ்டேட் பேங்க் கிளார்க் பணிகளில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 8000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியியாகி உள்ளது. இதில், தமிழகத்திற்கு 393 காலிப்பணியிடங்களும், புதுசேரிக்கு 7 காலிப்பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் பேங்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வினை எழுத ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றை சமர்பிக்கவேண்டும். ஜனவரி 26ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி. பிப்ரவரி/மார்ச் மதம் முதல்நிலை தேர்வும், ஏப்ரல் 19இல் இறுதி தேர்வும் நடைபெறும். 20 வயது நிரம்பியவர்கள் முதல் 28 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணபிய்க்கலாம். வயது தளர்வு விதிகளின் படி வழங்கப்படும்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…