மு.க. ஸ்டாலினால் எந்த காலத்திலும், நம்மிடம் இருந்து ஆட்சியை தட்டி பறிக்க முடியாது.
புதுக்கோட்டையில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை, அதிமுக ஆட்சி கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளது என்றும், உளவு செய்யும் நேரத்தில் ஊர் சுற்றிவிட்டு, வயலுக்கு அரிவாளோடு சென்ற கதையாக, ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு எதையும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் அதிமுக அரசை பற்றி மு.க.ஸ்டாலின் வசைபாடி வருகிறார் என்றும், மு.க. ஸ்டாலினால் எந்த காலத்திலும், நம்மிடம் இருந்து ஆட்சியை தட்டி பறிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…