கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 1000 பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டு புடவை, வளையல் உள்ளிட்ட பல்வேறு சீர்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் 50 ஆண்டு கால வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அதிமுக அரசு தந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் திமுக ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் எதுவும் செய்யாமல் தற்போது குறுக்கு வழியில் முதல்வராக நினைக்கிறார் என குற்றம்ச்சாட்டினார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…