ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற வேண்டும் என இரத்ததானம் செய்த இளைஞர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த, வி.வி.பிரதீப் நண்பர்கள் குழுவை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற வேண்டும் என்றும் 30,000 யூனிட் இரத்தத்தை இரத்ததானம் செய்தனர்.
தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமை, மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவன் தொடக்கி வைத்தார்.அப்போது பேசிய கதிரவன், திமுக தலைவர் ஸ்டாலின் மீதும், தன் மீதும் அன்பு வைத்து, இரத்ததானம் செய்ய முன்வந்த இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
வெறி பெற்ற பின் பொதுமக்களின் தேவைகள் மாறும் கோரிக்கைகளை நிறைவேறுவேன் என்றும், குறிப்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…