ஏழைகளின் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்துக்கு ஆபத்து என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஏற்கெனவே இருக்கும் மின்சார திட்டத்தை திருத்தி புதிய மின்சார திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய மின்சாரம் திட்டம் வந்தால் விவசாயிகளின் இலவச மின்சார திட்டம் மற்றும் ஏழைகளின் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்துக்கும் ஆபத்து ஏற்படும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த சட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…