சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள பல்லவன் சாலை பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள பல்லவன் சாலை பகுதிகளில் 28 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடியினை மேம்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்லவன் சாலையில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் உள்ள காசநோய் பிரிவிற்கான கூடுதல் அறை அமைப்பதற்கு 38.08 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை துவக்கி வைத்தார்.
அதேபோல, பல்லவன் சாலை பகுதியில் நியாய விலை கடை இல்லாத நிலையில், புதிதாக ரூ.21 லட்சம் மதிப்பில் அமைய உள்ள புதிதாக நியாய விலை கடை கட்ட அடிக்கல் நாட்டினர்.மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து சீனிவாசா நகர் கன்னியம்மன் கோவில் குளத்தை தூர்வாரும் பணிகளை துவங்கிவைத்த ஸ்டாலின், கொளத்தூர் பகுதிக்கு அருகே நூலகம் அமைக்கும் பணியினையும் துவங்கி வைத்தார். அதுமட்டுமின்றி, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் திமுக தலைவர் ஸ்டாலின் செய்து வருகிறார். திமுக தலைவரின் இந்த செயல், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…