பொதுமேடையில் விவாதம் நடத்த ஸ்டாலின் தயாரா? என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது. எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை.
மத்தியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியின் போது தமிழகத்திற்கு எத்தனை திட்டத்தை கொண்டுவந்தார்கள்?… பொதுமேடையில் விவாதம் நடத்த ஸ்டாலின் தயாரா? என்று சவால் விடுத்துள்ளார்.
மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு எத்தனை ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் செய்தது என்பதை பட்டியலிட நாங்கள் தயார் . இலங்கை தமிழர் விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வைகோ பேசியது போல், இப்போதும் பேசுவார் என எதிர்பார்க்கிறேன் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…