ஆட்சியை கலைக்க முடியாததால், ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருகிறார் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில், தூத்துக்குடி கலவரத்துக்கு வெளியாட்களே காரணம் .ஆனால் மக்கள் விருப்பத்தை ஏற்று ஆலை மூடப்பட்டது. தன் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்க தயார்.அதேபோல் இடைத் தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…