சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை ஸ்டாலின் விமர்சிப்பதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை ஸ்டாலின் விமர்சிப்பதில்லை என்று கூறினார்.மேலும் கைதுக்கு பின் ஸ்டாலினின் குரல் சற்று மென்மையாகிவிட்டது.அதாவது soft voice-ஆக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.அடுத்தது நீ என்ற மாதிரி அவருக்கு பயம் ஏற்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார்.ஹெச்.ராஜா கூட அதைத்தான் சொல்லி இருக்கிறார்.எதோ நானும் இருக்கிறேன் என்ற மாதிரி கைது விவகாரத்தில் குரல் கொடுத்துள்ளார்.சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை அவர் கடுமையாக எதிர்த்து உள்ளாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…