சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை ஸ்டாலின் விமர்சிப்பதில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை ஸ்டாலின் விமர்சிப்பதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை ஸ்டாலின் விமர்சிப்பதில்லை என்று கூறினார்.மேலும் கைதுக்கு பின் ஸ்டாலினின் குரல் சற்று மென்மையாகிவிட்டது.அதாவது soft voice-ஆக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.அடுத்தது நீ என்ற மாதிரி அவருக்கு பயம் ஏற்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார்.ஹெச்.ராஜா கூட அதைத்தான் சொல்லி இருக்கிறார்.எதோ நானும் இருக்கிறேன் என்ற மாதிரி கைது விவகாரத்தில் குரல் கொடுத்துள்ளார்.சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை அவர் கடுமையாக எதிர்த்து உள்ளாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்