ஸ்டாலின் நல்லது நினைப்பது இல்லை; அதனால் அவருக்கு நல்லது நடப்பது இல்லை என முதல்வர் தெரிவித்தார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், முதல்வர் , மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, தற்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழக முதல்வர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய், உண்மையை பேசுவதில்லை . அரசு கட்சி மற்றும் நமது கூட்டணி கட்சி தலைவர்களை பற்றி விமர்சனம் வைப்பது இதுதான் அவரது வாடிக்கை. திமுக ஆட்சியில் மக்களுக்கு செய்ததை சொல்லமாட்டார்.
ஏனென்றால் மக்களுக்கு செய்தால்தான் சொல்லுவதற்கு, எதையும் செய்யவில்லை என கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் நல்லது நினைப்பது இல்லை; அதனால் அவருக்கு நல்லது நடப்பது இல்லை என தெரிவித்தார்.
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…