காழ்ப்புணர்ச்சி காரணமாக முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை ஸ்டாலின் விமர்சித்து வருகிறார்-அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

மீள்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர்  பேசுகையில், காழ்ப்புணர்ச்சி காரணமாக முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சித்து வருகிறார்.முதலமைச்சரின்சாதனைகள் தொடர்வதைக் கண்டு ஸ்டாலின் மனம் புழுங்குகிறார்.

மற்ற மாநிலங்களில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் செயல்படுத்தப்பட்ட புதிய தொழில் திட்டங்களை காட்டிலும், தமிழகத்தில் பல மடங்கு புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்