ஸ்டாலின் விமர்சனம் செய்தது சிறுவன் மீதான அக்கறையால்தான் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சுஜித் மீட்பு பணி குறித்து ஸ்டாலின் விமர்சனம் செய்தது சிறுவன் மீதான அக்கறையால்தான், அரசியல் செய்வதற்கு இல்லை.
4 நாட்களாக ஸ்டாலின் அங்கு செல்லாமல் இருந்ததே அரசியல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான்.ஆனால் அதன்பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றதால்தான் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார் என்று தெரிவித்தார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…