ஸ்டாலினால் எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஸ்டாலினால் எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது.அவருக்கு யோகம் இல்லை .கல்விக்காக தமிழகத்தை போல் எந்த மாநிலங்களிலும் இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தியதில்லை என்று தெரிவித்தார்.
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…