மு.க.ஸ்டாலின் ,தினகரன் ஒரே ஹோட்டலில் தங்கியது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் பதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ,மு.க.ஸ்டாலின் ,தினகரன் ஒரே ஹோட்டலில் தங்கியது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் பதில் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இரு(திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் ) வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒரே ஹோட்டலில் தங்க கூடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அதேபோல் வானிலையே பொய்த்து விடுகிறது. தேர்தல் வருமா இல்லையா என்று எப்படி சொல்ல முடியும்.தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் குறித்து இந்திய கணக்காய்வு தணிக்கை துறை அறிக்கையின் படி தான் நான் பேசினேன், ஆதாரமின்றி பேசவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…