இளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலியை அறிமுகம் செய்யவுள்ளோம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.பின் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இளைஞரணி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது .மொத்தமாக கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
சென்னையில் திமுக இளைஞரணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இளைஞரணியில் 18 முதல் 35 வயது வரை உறுப்பினராக சேரலாம் என சில மாற்றங்களை செய்துள்ளோம். இளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலியை அறிமுகம் செய்யவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…