கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவிற்கு தமிழகத்தில் இருந்து 2500 பக்தர்கள் பயணம்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் சொந்தமான புனித கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா காரணமாக கச்சத்தீவு திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு குறைவான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இலங்கை அரசு, மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த திருவிழா 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், 4-ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து 5,000 பேர் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து 2500 பேர் கலந்துகொள்ள உள்ளதாக ராமேஸ்வரம் தேவாலய பங்குத்தந்தை தேவசகாயம் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…