அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி-ஜெயங்கொண்டம் வழித்தடத்தில் பிட்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய பேருந்தை இயக்கி தொடங்கி வைத்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தவாடி ஜெயங்கொண்டம் வழித்தடத்தில் கூடுதலாக பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். அதன்படி ஆனந்தவாடி கிராமத்திலிருந்து இரும்புலிக்குறிச்சி உடையார் பாலம் வழித்தடத்தில் ஜெயங்கொண்டம் செல்லும் வகையில் இன்று முதல் கூடுதல் அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். மேலும் அமைச்சர் சிவசங்கர் பேருந்தை சிறிது தூரம் ஓட்டி சென்று மக்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…