அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி-ஜெயங்கொண்டம் வழித்தடத்தில் பிட்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய பேருந்தை இயக்கி தொடங்கி வைத்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தவாடி ஜெயங்கொண்டம் வழித்தடத்தில் கூடுதலாக பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். அதன்படி ஆனந்தவாடி கிராமத்திலிருந்து இரும்புலிக்குறிச்சி உடையார் பாலம் வழித்தடத்தில் ஜெயங்கொண்டம் செல்லும் வகையில் இன்று முதல் கூடுதல் அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். மேலும் அமைச்சர் சிவசங்கர் பேருந்தை சிறிது தூரம் ஓட்டி சென்று மக்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…