எல்லை தண்டி மீன்பிடித்ததாக 8 தமிழக மீனவர்கள் கைது.! இலங்கை கடற்படை நடவடிக்கை.!

Published by
மணிகண்டன்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையினர், தமிழகம்  மற்றும் புதுசேரி காரைக்கால் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதம்பட்டி பகுதி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், ஒரு அவர்கள் வந்த படகையும் இலங்கை கடற்படையினர், காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். அடுத்ததாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

இன்று தான் தமிழகம் மற்றும் புதுசேரி மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ஐபிஎல் 2025 : “முதல் போட்டியே மும்பை” சென்னை விளையாடவுள்ள போட்டிகள் விவரம் இதோ!

ஐபிஎல் 2025 : “முதல் போட்டியே மும்பை” சென்னை விளையாடவுள்ள போட்டிகள் விவரம் இதோ!

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் தேதி தொடங்கி வரும் மே 25-ஆம்…

2 hours ago

ஐபிஎல் 2025 அட்டவணை வெளியீடு! சென்னை -மும்பை மோதும் போட்டி எப்போது?

டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.  இந்திய கிரிக்கெட்…

3 hours ago

கோப்பை இந்தியாவுக்கு தான்…ஹர்திக் பாண்டியா சம்பவம் பண்ண போறாரு! மைக்கல் கிளார்க் பேச்சு!

துபாய் : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும்…

4 hours ago

அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!

சென்னை : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி-தமிழ் சங்கம் நிகழ்ச்சியில், “புதிய கல்விக்…

5 hours ago

எங்களுக்கு எதிரா இதை பண்ணுங்க! ரஷீத் கானுக்கு அட்வைஸ் கொடுத்த வாசிம் அக்ரம்!

பாகிஸ்தான் : கிரிக்கெட் ரசிகர்களுடைய கவனம் முழுவதும் தற்போது சாம்பியன்ஸ் டிராபி  தொடரில் தான் இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ்…

7 hours ago

தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்! துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை!

சென்னை : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி-தமிழ் சங்கம் நிகழ்ச்சியில், "புதிய…

7 hours ago