இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை.. உள்துறை அமைச்சகம் உறுதி என தகவல்..

Published by
Kaliraj
  • தமிழக முதல்வர் டெல்லி பயண விவகாரம்.
  • இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை என உறுதி.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள்  கடந்த 19ம் தேதி டெல்லி சென்று அங்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற அந்த சந்திப்பில்,  குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து பேசினார், அதுமட்டுமில்லாமல், ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்றும்,   எனவே தற்போதைய தமிழக அரசின் நிலைப்பாடும் அது தான் என்ற கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் முன்வைத்தார்.இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விரைவில் பரிசீலிக்கும் என்றும்,  சரியான தருணத்தில்  இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என தமிழக முதலமைச்சரிடம் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நிறைவேறினால் பல்லாயிரக்கணக்கான இலங்கை அகதிகளுக்கு மறுவாழ்வு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

10 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

11 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

12 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

13 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

13 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

15 hours ago