இலங்கை பிரதமராக ராஜபக்ச பதவியேற்றது அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
திடீரென பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றார்.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தது.குறிப்பாக தமிழகத்தில் தான் அதிக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இலங்கை பிரதமராக ராஜபக்ச பதவியேற்றது அதிர்ச்சி அளிக்கிறது .பதவியேற்புக்கு முன் சுப்பிரமணியன்சுவாமியை ராஜபக்ச சந்தித்துள்ளார். ராஜபக்சவின் பதவியேற்புக்கு மத்திய அரசின் ஆதரவு உள்ளது என்றும் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…