11 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!

Default Image

கடந்த மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விடுதலை விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்