Chennai Suash WC Udhay [Image-Twitter/@Udhay]
சென்னையில் ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் என அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.
ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 போட்டிகளை சென்னை நடத்துகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்வதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார். மதிப்புமிக்க இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 போட்டிகள் ஜூன் மாதம் 13 முதல் 17 வரை சென்னையில் நடைபெறுகிறது.
இதுபோன்ற உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை தமிழகத்தில் நடத்தும் இலக்காக மாற்றுவதற்கான எங்கள் முயற்சிகளில் இது மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல், இதற்காக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அமைச்சர் உதயநிதி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.<
/p>
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…