இந்தியாவில் கடந்த 2016ம் பிரதமர் மோடி ரூ.1000 நோட்டுகள் செல்லாது. அதற்கு பதிலாக ரூ.2000 நேட்டுகளை அறிமுகம் செய்தார். இந்த சம்பவத்தால் இந்திய மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் புதிய ரூ.1000 நோட்கள் பரவி வருகிறது. இந்த 1000ரூ விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என பரவுகிறது. இதனால் மக்கள் மீண்டும் அசத்தில் இருக்கின்றனர்.
இதில் சிலர் இந்த 1000ரூ நோட்டின் இரண்டு புறங்களையும் பகிர்ந்து இது ரிசர்வ் வங்கி வெளியிட்டது இல்லை. என்னெறால் இதில் வலதுபுற ஓரத்தில் கற்பனையில் உருவானது என அச்சிடப்பட்டுள்ளது. அதேபோல் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்திற்கு பதில் மகாத்மா காந்தியின் கையெழுத்து இடம்பெற்றிருக்கிறது.
இதுப்போன்று புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடும் போது ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவிப்பர். எனவே, இதுபோன்ற வதந்திகளை பரப்பி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தாதிர்கள்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …