குடிமராத்துப் பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

காவேரி டெல்டா மாவட்டத்தில் குடிமராத்துப் பணிகளை கண்காணிக்க 7 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
தமிழகத்தில் காவேரி டெல்டா மாவட்டங்களில் விரிவுபடுத்தவும், அதனை கண்காணிக்கும் விதமாக, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அறியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது.
அதில்,
- தஞ்சை- சுகந்திப் சிங்க் பேடி,
- திருவாரூர்- ராஜேஷ் லக்கானி,
- நாகை- சந்திரமோகன்,
- புதுக்கோட்டை- அபூர்வா,
- கரூர்- கோபால்,
- திருச்சி- கார்த்திக்,
- அரியலூர்- விஜயராஜ்குமார்
ஆகிய அதிகாரிகளை நியமித்து, அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025