சென்னையில் அதிகம் பாதித்த 6 மண்டலங்களில் சிறப்புக்குழு .!

Published by
murugan

சென்னையில், உள்ள மண்டலங்களில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்  வழங்கிய அறிவுரைகளில், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் மற்றும் நியாயவிலை கடைகளில்  தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், சென்னை மாநகரில் உள்ள 15 மண்டலங்களில்  தண்ட்டையார்பேட்டை, ராயபுரம்,  திருவிக நகர் , அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை , கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், இந்த 6 மண்டலங்களில் தலா  ஒரு களப்பணி குழுவும் , மற்ற 9 மண்டலங்களில் 3 மண்டத்திற்கு தலா  ஒரு களப்பணி குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகரில் நோய்த் தொற்று உள்ளவர்களின் தொடர்புகளை  கண்டறிவதற்காக குழுக்கள் வலுப்படுத்தப்படுவதுடன், தொடர்பு இல்லாமல் நோய் தொற்று ஏற்படுகின்றதா.? என ஆராய்ந்து அவ்வாறு ஏதும் இருப்பின் அவர்களுடைய தொடர்புடையவர்களையும் விரைவாக கண்டறிய ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது  என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

54 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago