சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடததப்படுவது, பாடத்திட்டங்களை முடிப்பதற்காக தான். இது பழைய நடைமுறை தான். இருப்பினும் இந்த நடைமுறை படிப்படியாக தளர்த்தப்படும்.
திருச்சி : திருச்சி பொன்மலைப்பட்டியில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், குழந்தைகள் மீதான பாலியல் தடுப்பு தினமான வரும் 19-ஆம் தேதி, சென்னையில் சிறப்பு நிகழ்வு ஒன்று நடத்தப்படவுள்ளது.
ஆசிரியர் கலந்தாய்வு விதிமுறைகள் அடுத்த வார இறுதியில் வெளியிடப்படும் என்றும், சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடததப்படுவது, பாடத்திட்டங்களை முடிப்பதற்காக தான். இது பழைய நடைமுறை தான். இருப்பினும் இந்த நடைமுறை படிப்படியாக தளர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…