புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த அறிவிப்பு எண்களை வெளியிட்டுள்ளார் வேளாண்துறை செயலாளர்.
புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த விவசாயிகள் உழவன் செல்போன் செயலி மூலம் பயன்பெறலாம். மேலும் மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர்களின் செல்போன் எண்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .அதில் தஞ்சை – 9443463976, திருவாரூர் – 7399753318, நாகை – 9443655270 மற்றும் புதுக்கோட்டை – 9443532167 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று வேளாண்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கஜா புயலால் விழுந்துள்ள மரங்களை நல்ல விலைக்கு விற்று பயன்பெற வேளாண்மைத்துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ளது .
விவசாயிகள் தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள், புதுக்கோட்டை: சத்தியமூர்த்தி – 9442591433, நரேஷ் – 9442591409 தஞ்சை: சுரேஷ் – 9442591417 நாகை: ரவி – 9442591408 சிவகங்கை: பிரபாகரன் – 9442591416 என்று வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…