ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
வெளிமாநில தொழிலாளர்களை அவரவர்கள் சொந்த ஊர் செல்ல இந்தியா முழுவதும் சிறப்பு ரயில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இந்த ரயில் சேவை தமிழகத்தில் செயல்படாமல் இருந்துவந்தது.
இந்நிலைல்யில் வரும் ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இருந்து செயல்பட உள்ளது.
கோவை, மயிலாடுதுறை, மதுரை, விழுப்புரம், திருச்சி, காட்பாடி ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில் சேவை இயங்க உள்ளது.
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்றவுடன் ஹைதராபாத் அணி வழக்கம் போலவே அதிரடி தான் காண்பிக்கப்போகிறோம் என்பது போல பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தர்பார் படத்தின் தோல்வியை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் எனும் திரைப்படத்தை இயக்கினார்.…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
சென்னை : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான…